112. ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)
மக்கீ, வசனங்கள்: 4
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
112:1
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2
اَللّٰهُ الصَّمَدُ ۟ۚ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3
لَمْ یَلِدْ ۙ۬ وَلَمْ یُوْلَدْ ۟ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4
وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۟۠
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


Leave your comment