Loading…
  • admin
  • February 28, 2026

114. ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

114. ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

மக்கீ, வசனங்கள்: 6

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

114:1

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2

مَلِكِ النَّاسِۙ‏

(அவனே) மனிதர்களின் அரசன்;

114:3

اِلٰهِ النَّاسِۙ‏

(அவனே) மனிதர்களின் நாயன்.

114:4

مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ ۙ‏

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

114:5

الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

114:6

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ‏

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

Leave your comment

Search Filter

Browse Categories

Loading categories...

Post Your Ads Now!

Top